திங்கள், 10 ஆகஸ்ட், 2009

ஏடாகூடம்

* பெண் குளிக்கும்போது எட்டிப் பார்த்தவர் கைது,,,,
"சத்தியமா நான் பொண்ணைப் பார்க்கலீங்க.... குளிக்கற அளவு தண்ணியானு தண்ணியைதாங்கப் பார்த்தேன்.....
* "மெப்ஸ்" கழிவு நீரால் திருநீர்மலை ஏரி நாசம்...
ஒரே "கப்ஸ்" அடிக்குதுன்னு சொல்லுங்க....
* நலத் திட்டங்களைத் தொடர ஆதரியுங்கள்.....தங்கபாலு பேச்சு....
யாருடைய நலன்?
* தம்பி என்று அழைக்கலாம்..... எடியுரப்பா பற்றி கலைஞர் பேச்சு....
கலைஞர் அண்ணா ஆய்ட்டார்னு சொல்லுங்க...
* மின்வாரியம் தனியார் மயமாகும் பணிகள் ஆரம்பம்........
ச்சே...எத்தனை தடவை படித்தாலும் மின்சாரம் மாயமாகும் பணிகள் ஆரம்பம்னே வருது...
* ஹெலிகாப்டர் - விமானம் நடுவானில் மோதல்.....
சிக்னல் வேலை செய்யவில்லையா...
* மாதத்திற்கு ஒரு தேர்தல், வாரத்திற்கு ஒரு தேர்தல் வரும்..... பிரேமலதா பேச்சு.
ஓ...... திட்டம் போட்டாச்சா....

2 கருத்துகள்:

  1. //"மெப்ஸ்" கழிவு நீரால் திருநீர்மலை ஏரி நாசம்...

    ஒரே "கப்ஸ்" அடிக்குதுன்னு சொல்லுங்க

    தம்பி என்று அழைக்கலாம்..... எடியுரப்பா பற்றி கலைஞர் பேச்சு....
    கலைஞர் அண்ணா ஆய்ட்டார்னு சொல்லுங்க//

    மிகச் சிறப்பான ஏடாகூடங்கள்!

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. // எத்தனை தடவை படித்தாலும் மின்சாரம் மாயமாகும் பணிகள் ஆரம்பம்னே வருது...//
    ஆஹா அபாரம் மிஸ்டர் கமெண்ட் கண்ணுச்சாமி! பிச்சி ஒதரிட்டீங்க!
    :: இருளாண்டி::

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!