வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே!

ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம் அடைந்து
அறுபத்திரண்டு ஆண்டு ஆன பின்னே  ...
தூக்குவதற்கு எளிதான பிளாஸ்டிக் குடங்கள் ---
ஆனால், சுத்தமான தண்ணீர்தான் இல்லை!
நாட்டிலே கட்சிகள் அதிகமா அல்லது
இங்கு காணப் படும் பிளவுகள் அதிகமா?
பட்டிமன்றம் நடத்த பாரோர் வாரீர்!

2 கருத்துகள்:

  1. பாசித் தண்ணில தாமரை இலைகள் மிதக்கற மாதிரி கூடத் தெரியுது இல்லை...

    பதிலளிநீக்கு
  2. படத்தின் மீது கிளிக்கி விட்டுப் பெரியதாகப் பாருங்கள்!
    ::சாலேசுவரன்::

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!