செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

அறிவிப்பு

நாளைய மின்தடை தம்பி நகர், அண்ணா புரம், fuse நகர், shortcircuit நகர், மறைமலைபுரம், தேனம்பாக்கம்,க்ரோம்பாக்கம், ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும். மற்ற இடங்களில் வழக்கம்போல அரை மணிக்கொருமுறை மின்சாரம் வழங்கப் படும்

2 கருத்துகள்:

  1. அரை மணிக்கொரு முறை --
    ஐந்து நிமிடங்களுக்கு,
    தடையுடன்
    கூடிய
    மின்
    -
    .

    பதிலளிநீக்கு
  2. நாகை ஆடிப்பூரத்திருவிழாவை கண்
    எதிரில் கொண்டு வந்து நிறுத்திய
    ரங்கனுக்கு பாராட்டுக்கள்.அடுத்த
    என்ன என்று ஆவலுடன் எதிர்பார்க்கும்
    மாலி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!