ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

ஞாயிறு 319 :: திருவள்ளுவர் முகம் தெரிகிறதா?

                           
                                    

18 கருத்துகள்:

  1. அட...! ஆமாங்க...

    அப்புறம் முக்கிய விளம்பரம் :-

    இந்த முறை அடியேன் உட்பட உங்கள் முகம் பார்க்க பல பேர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்...

    புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் வருகையை பதிவு செய்ய :

    http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

    பதிலளிநீக்கு
  2. அடே !!
    கள்ளுண்ணாமை அதிகாரம்
    பத்து குறளும்
    பளிச் னு தெரியுதே !!

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் நினைப்பது போல் உருவம் தெரியும் வள்ளுவரைப்பார்த்தது யார்.?

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா.

    மிக அழகு. த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. எனக்கு என்னென்ன உருவமெல்லாமோ தெரிகிறது. திருவள்ளுவரை மட்டும் காணவில்லை. :(

    பதிலளிநீக்கு
  6. ரெண்டு கண்ணும் மூக்கும் மட்டும் தெரியுது. தாடியைக் காணோம். :-)

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. ரெண்டு கண்ணும் மூக்கும் மட்டும் தெரியுது. தாடியைக் காணோம். :-)

    பதிலளிநீக்கு
  9. எனக்குப் பூக்கள் தான் தெரிகின்றன. அடுக்குச் செம்பருத்தியின் மத்தியபாகத்தின் கீழே ஹயக்ரீவர் மாதிரித் தெரிகிறது. அதுக்கும் கீழே சிங்க முகம் தெரிகிறது.மற்றபடி வள்ளுவரா? யாருங்க அவரு? உங்க நண்பரா? :))))

    பதிலளிநீக்கு
  10. :)))

    எனக்கு ஒரு மொட்டும் பூவும் மட்டும் தான் தெரியுது!

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  11. ஹஹஹ்ஹாஹஹஹஹ சாந்தி& கீதா மேம் ராகிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் ஹாஹாஹா

    ஆமா என்னாச்சுப்பா திருவள்ளுவர் ப்ரமை.. ஏதும் பேப்பர் ந்யூஸ் எஃபக்டா :)

    பதிலளிநீக்கு
  12. கீதா மேம், சாந்தி மேம், சுரேஷ் சார் "உங்களுக்கும் இஸ்க்கு , இஸ்க்கு என்றுதான் கேட்கிறதா???!! :(((

    பதிலளிநீக்கு
  13. தெரியுது ஆனா தெரியலை... கொஞ்சம் சைடுல தலையைத் திருப்பிப் பார்த்தால் ரெண்டு கண்ணு மூக்கு போல தெரியுது ..

    பதிலளிநீக்கு
  14. மேகம் போல நாம் நினைத்த உருவம் எல்லாம் தெரியற மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
  15. இரண்டு கண்களும் மூக்கும் தெரிகின்றன. வாய் & தாடி தெரியவில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!