ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

ஞாயிறு 325 :: அணிலே, அணிலே ஓடிவா!

                 
                                 
மத்தியப் பகுதியை உற்றுப் பாருங்கள், அணிலாண்டவர் தரிசனம் தருவார்! 
          
     

12 கருத்துகள்:

  1. அணிலாண்டவரைத் தரிசித்தேன். நல்ல முயற்சி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. எனக்கு ராமர் சேது பாலம் தெரிகிறதே !!

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  3. எனக்கு செதில் செதிலாக என்னவோ தெரிகிறது. மீண்டும் வந்து பார்க்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  4. அணிலார் கையில் எதையோ வைத்துக் கொண்டு நின்றுகொண்டிருக்கிறார். இதைப்போல ரொம்ப வருடங்களுக்கு முன் ஆனந்தவிகடன் பின் அட்டையில் வாராவாரம் 3D படங்கள் போட்டுக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் சேகரித்து வைத்துள்ளேன். அருமையான பொழுதுபோக்கு! பார்ப்பதற்குக் கொஞ்சம் கண்கள் பழக வேண்டும். அப்புறம் பார்த்தால் பரவசம்தான்!

    பதிலளிநீக்கு
  5. அணில்? எப்படி இருக்கும்? பார்த்ததே இல்லையே!

    பதிலளிநீக்கு
  6. அணிலார் மட்டுமா காட்சி தருகிறார் ஏதோ மனுஷாள் கூட தெரிகிரார் போலிருக்கே. அன்புடன்

    பதிலளிநீக்கு
  7. அணிலார் ஏதோ மூன்று ஐஸ்க்ரீம்கப்புகள்-ரெயின்போ ஐஸ்க்ரீமோ?!!! கொண்டு வருவதுபோல இருக்கே யார் அந்த மூன்று பேருப்பா ஆர்டர் பண்ணினது?!!!

    பதிலளிநீக்கு
  8. மையத்தில் குழந்தைகள் நிற்பதுபோல் தெரிகிறதே......

    பதிலளிநீக்கு
  9. குளிர்காலத்துக்கான உணவாகக் கொட்டைகளைச் சேமித்துக்கொண்டிருக்கிறார் அணிலார்.. சூப்பர்..

    பதிலளிநீக்கு
  10. அணில் பார்க்க தவம் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!